புனித அருளப்பர் உயர்நிலைப்பள்ளி திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூர் கிராமத்தில் 19-08-1904 ஆம் நாள் தொடக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது. பின்,1974-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தகுதிப்பெற்று, 1998-1999 ஆம் கல்வியாண்டு முதல் உயர்நிலைப்பள்ளியாக வளர்ச்சிப்பெற்றுள்ளது.
© 2020 by Logritha.All Rights Reserved